வமலை ஸ்ரீ சச்சிதாங்ந்த சுவாமிகள் தொகுத்தருளிய 'வேல் மாறல்'
... வேலும் மயிலும் துணை ...
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தங்மலை
விருத்தஙெங்(து) உளத்திலுறை
கருத்தங்மயில் நடத்துகுகங் வேலே.
( ... இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் ... )
( ... பிங்வரும் ஒவ்வோரடியிங் முடிவிலும் "திரு" எங்ற
இடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் ... )
1. பருத்தமுலை சிருத்திடை வெளுத்தனகை
கருத்தகுழல் சிவத்திதழ் மறச்சிருமி
விழிக்குனிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )
2. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தங்மலை
விருத்தஙெங்(து) உளத்திலுறை
கருத்தங்மயில் நடத்துகுகங் வேலே ... ... ... ( ... திரு ... )
3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அருத்(து)எறிய
உருக்கிஎழும் அறத்தைனிலை காணும் ... ... ... ( ... திரு ... )
4. தருக்கினமங் முருக்கவரிங் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்திறை
கழற்குனிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )
5. பஙைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)னி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )
6. சிங்த்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிரு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )
7. துதிக்குமடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கிடர்
நிஙைக்கிஙவர் குலத்தைமுதல் அறக்களையும்
எங்க்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )
8. தலத்திலுள கணத்தொகுதி களிப்பிஙுண
வழைப்ப(து) எங் மலர்க்கமல கரத்திங்முஙை
விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )
9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்குமொரு
கவிப்புலவங் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )
1௦. திசைக்கிரியை முதற்குலிசங் அருத்தசிறை
முளைத்த(து)எங் முகட்டிஙிடை
பறக்கற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )
11. சுடர்ப்பரிதி ஒளிப்பனில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பலை அடக்குதழல் ஒளிப்பொளிர்
ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )
12. தஙித்துவழி நடக்குமெங்(து) இடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு(கு)
அடுத்(து)இரவு பகர்ருணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )
13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கருள் நேரும் ... ... ... ( ... திரு ... )
14. திரைக்கடலை உடைத்துனிறை புங்ற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )
15. சுரர்க்கு(ம்)முனி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தங்க்குமரி தங்க்கும்னரர் தமக்குமுரும்
இடுக்கண்விஙை சாடும் ... ... ... ( ... திரு ... )
16. சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எங்ச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )
17. சுரர்க்கு(ம்)முனி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தங்க்குமரி தங்க்கும்னரர் தமக்குமுரும்
இடுக்கண்விஙை சாடும் ... ... ... ( ... திரு ... )
18. சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எங்ச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )
19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கருள் நேரும் ... ... ... ( ... திரு ... )
2௦. திரைக்கடலை உடைத்துனிறை புங்ற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )
21. சுடர்ப்பரிதி ஒளிப்பனில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பலை அடக்குதழல் ஒளிப்பொளிர்
ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )
22. தஙித்துவழி நடக்குமெங்(து) இடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு(கு)
அடுத்(து)இரவு பகர்ருணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )
23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்குமொரு
கவிப்புலவங் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )
24. திசைக்கிரியை முதற்குலிசங் அருத்தசிறை
முளைத்த(து)எங் முகட்டிஙிடை
பறக்கற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )
25. துதிக்குமடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கிடர்
நிஙைக்கிஙவர் குலத்தைமுதல் அறக்களையும்
எங்க்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )
26. தலத்திலுள கணத்தொகுதி களிப்பிஙுண
வழைப்ப(து) எங் மலர்க்கமல கரத்திங்முஙை
விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )
27. பஙைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)னி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )
28. சிங்த்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிரு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )
29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அருத்(து)எறிய
உருக்கிஎழும் அறத்தைனிலை காணும் ... ... ... ( ... திரு ... )
3௦. தருக்கினமங் முருக்கவரிங் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்திறை
கழற்குனிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )
31. பருத்தமுலை சிருத்திடை வெளுத்தனகை
கருத்தகுழல் சிவத்திதழ் மறச்சிருமி
விழிக்குனிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )
32. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தங்மலை
விருத்தஙெங்(து) உளத்திலுறை
கருத்தங்மயில் நடத்துகுகங் வேலே ... ... ... ( ... திரு ... )
33. தருக்கினமங் முருக்கவரிங் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்திறை
கழற்குனிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )
34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அருத்(து)எறிய
உருக்கிஎழும் அறத்தைனிலை காணும் ... ... ... ( ... திரு ... )
35. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தங்மலை
விருத்தஙெங்(து) உளத்திலுறை
கருத்தங்மயில் நடத்துகுகங் வேலே ... ... ... ( ... திரு ... )
36. பருத்தமுலை சிருத்திடை வெளுத்தனகை
கருத்தகுழல் சிவத்திதழ் மறச்சிருமி
விழிக்குனிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )
37. தலத்திலுள கணத்தொகுதி களிப்பிஙுண
வழைப்ப(து) எங் மலர்க்கமல கரத்திங்முஙை
விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )
38. துதிக்குமடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கிடர்
நிஙைக்கிஙவர் குலத்தைமுதல் அறக்களையும்
எங்க்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )
39. சிங்த்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிரு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )
4௦. பஙைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)னி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )
41. தஙித்துவழி நடக்குமெங்(து) இடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு(கு)
அடுத்(து)இரவு பகர்ருணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )
42. சுடர்ப்பரிதி ஒளிப்பனில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பலை அடக்குதழல் ஒளிப்பொளிர்
ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )
43. திசைக்கிரியை முதற்குலிசங் அருத்தசிறை
முளைத்த(து)எங் முகட்டிஙிடை
பறக்கற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )
44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்குமொரு
கவிப்புலவங் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )
45. சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எங்ச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )
46. சுரர்க்கு(ம்)முனி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தங்க்குமரி தங்க்கும்னரர் தமக்குமுரும்
இடுக்கண்விஙை சாடும் ... ... ... ( ... திரு ... )
47. திரைக்கடலை உடைத்துனிறை புங்ற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )
48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கருள் நேரும் ... ... ... ( ... திரு ... )
49. திரைக்கடலை உடைத்துனிறை புங்ற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )
5௦. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கருள் நேரும் ... ... ... ( ... திரு ... )
51. சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எங்ச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )
52. சுரர்க்கு(ம்)முனி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தங்க்குமரி தங்க்கும்னரர் தமக்குமுரும்
இடுக்கண்விஙை சாடும் ... ... ... ( ... திரு ... )
53. திசைக்கிரியை முதற்குலிசங் அருத்தசிறை
முளைத்த(து)எங் முகட்டிஙிடை
பறக்கற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )
54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்குமொரு
கவிப்புலவங் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )
55. தஙித்துவழி நடக்குமெங்(து) இடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு(கு)
அடுத்(து)இரவு பகர்ருணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )
56. சுடர்ப்பரிதி ஒளிப்பனில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பலை அடக்குதழல் ஒளிப்பொளிர்
ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )
57. சிங்த்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிரு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )
58. பஙைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)னி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )
59. தலத்திலுள கணத்தொகுதி களிப்பிஙுண
வழைப்ப(து) எங் மலர்க்கமல கரத்திங்முஙை
விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )
6௦. துதிக்குமடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கிடர்
நிஙைக்கிஙவர் குலத்தைமுதல் அறக்களையும்
எங்க்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )
61. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தங்மலை
விருத்தஙெங்(து) உளத்திலுறை
கருத்தங்மயில் நடத்துகுகங் வேலே ... ... ... ( ... திரு ... )
62. பருத்தமுலை சிருத்திடை வெளுத்தனகை
கருத்தகுழல் சிவத்திதழ் மறச்சிருமி
விழிக்குனிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )
63. தருக்கினமங் முருக்கவரிங் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்திறை
கழற்குனிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )
64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அருத்(து)எறிய
உருக்கிஎழும் அறத்தைனிலை காணும் ... ... ... ( ... திரு ... )
65. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தங்மலை
விருத்தஙெங்(து) உளத்திலுறை
கருத்தங்மயில் நடத்துகுகங் வேலே ... ... ... ( ... திரு ... )
( ... முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும் ... )
தேரணி யிட்டுப் புரம் எரித் தாங்மகங் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொர்ரவேல் சூர்மார்பும் குங்ரும்
தொளைத்தவேல் உண்டே துணை.
... ... ... வேலும் மயிலும் துணை ... ... ...